மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் விஜய் வசம் ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு சவாலாக இருக்கும் என்று
படக்குறிப்பு,2021 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ, சர்ச்சைக்கு மத்தியில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ
கிப்ரோம் கின்ஃபே அரேகாவி மற்றும் சிகாபு கெப்ரெமரியம் (வலது) ஆகியோர் ஜூன் 23 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் அடங்குவர். அவர்களின் உடல்கள் இதுவரை
தமிழக அரசியல் வரலாற்றில் ‘சர்க்காரியா கமிஷன்’ என்ற பெயர் வெறும் விசாரணை ஆணையமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை; அது திராவிட அரசியல் களம் கண்ட மிக முக்கியமான திருப்பங்களில்
தமிழக அரசியல் களம் எப்போதும் கொள்கை சார்ந்த கூட்டணிகளுக்கும், அதிகார அரசியலுக்கும் இடையே நடக்கும் சவாலான போர்க்களமாகவே இருந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் முழுமையான ஒத்துழைப்புடனும்,
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தடங்கலற்ற சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பல புதுமையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக,
இன்றைய சூழலில் நம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்திரச் செலவுகளில் முக்கியப் பங்காக இருப்பது மின்சாரக் கட்டணம் தான். எனது வீட்டில் ஒரு மாதத்திற்கு மட்டுமே ரூ.1,500 முதல்
களப்பணியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், துப்பறிவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் டி.எஸ்.பி. எஸ்.தையல் நாயகி, துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் மாநில அளவில் சாதனை படைத்து உடுமலைப்பேட்டைக்கும் மற்றும் திருப்பூர்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதுடன், ஓட்டுநர் மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், உதவியாளர் நியமனத்திற்காக ரூ.25 ஆயிரமும் என மொத்தம்
பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு உயிரிழந்தது சர்ச்சையை











