மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் விஜய் வசம் ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு சவாலாக இருக்கும் என்று
தமிழக அரசியல் வரலாற்றில் ‘சர்க்காரியா கமிஷன்’ என்ற பெயர் வெறும் விசாரணை ஆணையமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை; அது திராவிட அரசியல் களம் கண்ட மிக முக்கியமான திருப்பங்களில்
தமிழக அரசியல் களம் எப்போதும் கொள்கை சார்ந்த கூட்டணிகளுக்கும், அதிகார அரசியலுக்கும் இடையே நடக்கும் சவாலான போர்க்களமாகவே இருந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் முழுமையான ஒத்துழைப்புடனும்,
தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை இன்றே விடுவிக்க
விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய்க்கு
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்
2,000 வாக்குகள் கீழ் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ பதவியை பலர் பெற்றுள்ளனர்.
‘அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது’ என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆனால்
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.அந்தச் சந்திப்பிற்கு பிறகு,
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி











