அண்மைப் பதிவுகள்
தஞ்சை-டிரைவர் படுகொலை.. அலட்சிய லேடி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..
December 11, 2024
கொலை செய்யப்பட்ட மினிபஸ் டிரைவர், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முன்கூட்டியே போலீசில் புகார் தந்திருக்கிறார். ஆனால், புகார் தந்தும்கூட, இன்ஸ்பெக்டர் ரவிமதி அதுகுறித்து முறையாக
பெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி
2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கிப் போனதற்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில் அன்றைய அதிமுக அரசு காட்டிய பெரும் அலட்சியம்தான் காரணம். இன்று சாத்தனூர்
மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் JRK என்றழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் திருமணத்தை மாநாடு போல நடத்தி கெத்து காட்டியுள்ளார். இதன்மூலம் தான் 2026 இன்னிங்ஸ்க்கு தயார்






