எதற்கெடுத்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறும் அரசு, முதலில் தொழில் முதலீட்டை ஈர்ப்பது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய திமுக அரசை
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளிக்கும்போது, அவரது சில
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள்
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதனை தெரியப்படுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ்,
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமென கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். ஆனால்






