தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், புன்னை வனம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்த சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய திமுக பெண்
‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்’ படத்திற்கு LIC என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பொதுத்துறை
கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த 26−ந் தேதி மூர்த்தி என்பவர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் குழந்தைராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் 4−குடும்பங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆகியோருக்கு எழுதிய தனது கடிதத்தில்; தமிழ்நாட்டில் அணு உலைகளையும்,
கொடைக்கானல் சன் லயன்ஸ் கிளப் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மரக் கன்றுகள் நடவும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்க சேவைகள் குறித்து சிறப்பு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (டிச28) அன்று சூலூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரகாஷ் (32) என்பவரை அடையாளம் தெரியாத
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் மறைந்த
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன விலங்குகளான காட்டெருமை,யானை,காட்டுப் பன்றி,செந்நாய்,சிறுத்தை ஆகியவை சமீபகாலமாக வனப் பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்கள்,குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது இதனால் விவசாயிகளும்,பொது மக்களும் பாதிப்படைந்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டி கடந்த