பாஜக கட்சி கீழ்கண்ட 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. 1.தென்சென்னை, 2.வட சென்னை, 3.மத்திய சென்னை, 4.திருவள்ளூர், 5.கிருஷ்ணகிரி, 6.திருவண்ணாமலை, 7.நாமக்கல், 8.திருப்பூர், 9.கோவை, 10.நீலகிரி,
2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு
இரண்டாம் பாண்டியர்கள் பன்றி மலையில் மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளை வேட்டையாடியுள்ளனர். அப்போது தாய் பன்றி இறந்துவிடவே, தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பாச்சலூரில் தஞ்சமடைந்துள்ளது. தாயை இழந்து பாலுக்காக
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைத்து வரும் நகர்மன்ற உறுப்பினர்களின் தில்லாலங்கடி அயோக்கிய வேலைகள் குறித்தான சிறப்பு செய்தி இது.. கொடைக்கானலில் சுமார் கடந்த
கோவை மாவட்டத்திலிருந்து 2009 இல் பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்று மாவட்டத்தின் பல்வேறு வளர்சிப்பணிகளுக்கு வித்திட்டவர் தான் சமயமூர்த்தி ஐஏஎஸ். கொங்கு
தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள்











