featured

அரசியல்செய்திகள்தமிழகம்

திண்டுக்கல்-சிட்டிங் எம்பிக்கே மீண்டும் சீட்..

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்

செய்திகள்தமிழகம்

விழுப்புரம்-மயானத்தையே ஆக்கிரமித்து அட்டூழியம்..

விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! போராட்டத்தில் குதித்த மாணவர் படை!

சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்

செய்திகள்தமிழகம்

தென்காசி-தூய்மை பணியாளருக்கு மருத்துவப் பணியா? பதிலளிக்காத ஆட்சியர்!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில்  கள ஆய்வு

செய்திகள்தமிழகம்

திண்டுக்கல்-தனியார் பேருந்து-லாரி மோதி விபத்து.. லாரி ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்ம அடி..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பஸ் ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று (பிப்-16) காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. டம்டம்பாறை கீழே பட்டப்பாறை

செய்திகள்தமிழகம்

துப்பாக்கி வேண்டும்.. ஆட்சியரிடம் அரசு மருத்துவர் மனு?

சங்கரன்கோவில் அருகே அரசு மருத்துவருக்கும் அவரது குடும்பத்திற்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்,  எஸ்பியை சந்தித்து

செய்திகள்தமிழகம்

கொடைக்கானல்-தனியார் பள்ளியில் சட்டவிரோத ஜேசிபி பயன்பாடு.. கடைகள் இடிந்து இருவர் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் அகற்றும் பணி நடைபெற்றது.

செய்திகள்தமிழகம்

மதுரை- சமூக ஆர்வலர் சட்டை அணியாமல் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்-12) காலையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு  சட்டை அணியாமல் துண்டு

செய்திகள்தமிழகம்

திமுகவை சேர்ந்தவர் விபத்தில் பலி.. அமைச்சர் உதயநிதி 5 லட்சம் உதவித்தொகை வழங்கினார்..

திருப்பூர் மாவட்டத்தில் ரூ 1,172 கோடி மதிப்பில் நான்காம் குடிநீர் திட்டம், மாநாட்டு அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் ஆகிய திட்டங்களை சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி

செய்திகள்தமிழகம்

சிலை வைத்தால் கோவில் ஆகுமா? சர்ச்சை பேச்சில் சிக்கிய திமுக எம்எல்ஏ ராஜா..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற கூட்டம் இனறு மாலை (பிப்-09) நகர்மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக

1 32 33 34 43
error: Content is protected !!