கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ 54 லட்சம் மதிப்பிலான 311
கோவை வனக்கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக வனப் பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளிட்ட
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல கல்விதரத்துடன் செயல்பட்டு
திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.சாமிநாதன் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர துணை ஆணையரான அபிஷேக் குப்தா ஐபிஎஸ் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் கடந்த ஜனவரி 21 ம் தேதி திமுகவின் மாநில இளைஞரணி 2வது மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர்கள் இந்த மாநாட்டில்
மலைகளின் இளவரசியாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், பாறைகளை உடைப்பதற்கும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என கடந்த 2009 ஆம் ஆண்டு
திருப்பூர் மாவட்ட திமுகவினருக்கு மூலனூர் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன்தான்!அதேபோல மூலனூரில் இல.பத்மநாபனின் முரட்டுபக்தன் யார் என்று
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகைச்சுவை நடிகர் கிங்காங்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி 19 வது வார்டு ஒஎம்சி வீதியில் பொதுப்பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நடைபெற்றுள்ளது எனவும் கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என