கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைத்து வரும் நகர்மன்ற உறுப்பினர்களின் தில்லாலங்கடி அயோக்கிய வேலைகள் குறித்தான சிறப்பு செய்தி இது.. கொடைக்கானலில் சுமார் கடந்த
கோவை மாவட்டத்திலிருந்து 2009 இல் பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்று மாவட்டத்தின் பல்வேறு வளர்சிப்பணிகளுக்கு வித்திட்டவர் தான் சமயமூர்த்தி ஐஏஎஸ். கொங்கு
தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள்
சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் கள ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பஸ் ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று (பிப்-16) காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. டம்டம்பாறை கீழே பட்டப்பாறை











