கர்நாடகாவையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.! அதில், “வெப்ப
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி ஆகும். நேற்று
தமிழகம் முழுவதும் நாளை 2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகளவு பயணிகள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில்
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேச மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. இது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஒரு எம்.பி.க்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர்
சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த வீட்டு உபயோக சௌகரியப் பொருட்களை சுலப தவணையின் வாயிலாக அவர்களின் இல்லங்களுக்கே கொண்டுசேர்த்த வசந்த் அன் கோ வின் உரிமையாளர் மறைந்த
குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி, வாசுதேவநல்லூர் தலையணை உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களும், குற்றாலநாதர் கோயில், சித்திரசபை, காசி விஸ்வநாதர், சங்கரநாராயண சுவாமி, கரிவலம் பால்வண்ணநாதர்,
கவிஞர், பத்திரிகையாளர், பெண்ணிலக்கியவாதி என பல பரிணாமங்களைக் கொண்டவர் தான் மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி எம்பி. தற்போது தூத்துக்குடி
ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மறுபக்கம் விவசாயம் எனப் பெரு நிலப்பரப்பைக் கொண்ட இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமியர் கணிசமாகவும், யாதவர்,
பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் என இரண்டு முதலமைச்சர்களைத் தந்த மாவட்டம் விருதுநகர். பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில்











