அண்மைப் பதிவுகள்
மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி
கொடைக்கானல் – விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் சரமாரி புகார்?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது






