அண்மைப் பதிவுகள்
ஆசை காட்டி மோசம் செய்யும் தென்காசி மாவட்ட நிர்வாகம்.. உயர்ரக அரிசி பையில் ரேஷன் அரிசி?
தென்தமிழகப் பகுதிகளில் பெருமழை பெய்து கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகர்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளில்
குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவிலில் ரசீது வழங்குவதில் முறைகேடு? புகார் கிளப்பும் பக்தர்கள்?
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள எழில்மிகுந்த பூம்பாறை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டிற்குட்பட்ட
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. இப்பகுதியில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளன.
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை






