அண்மைப் பதிவுகள்
சங்கரன்கோவில்- வனவிலங்கு வேட்டைகள்! 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழப்பு!மெத்தனம் காட்டுகிறதா வனத்துறை?
சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரே மெத்தனமாகவும்,
காந்தி தனது மூத்த மகன் முஸ்லிமாக மதம் மாறிய போது என்ன செய்தார்?
மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தமாக, இரண்டு பேரின் எண்ணங்களை மாற்ற முடியாததைத் தான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் முகமது அலி ஜின்னா, மற்றவர் அவரது
4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும்
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்






