அண்மைப் பதிவுகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியம், உலக நாடுகள் வியந்து பார்க்கும் பெரியகோவில், பாரம்பரியத்தை பறைசாற்றும் அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜ ராஜ சோழன் மணி மண்டபம்
டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ
காவிரியின் கடைமடையான மயிலாடுதுறையில் தான் காவிரி தனது பயணத்தை முடித்து கொள்கிறது. சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதம் காத்த பூம்புகார் ஊர் இந்தத் தொகுதியில் இருக்கிறது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்,
சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் என உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும், வரலாற்றுத் தடயங்களும், நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலை






