கரூரில் புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, டிபி தெளிவாக இல்லை எனவும் நல்ல போட்டோ அனுப்புமாறும் வரம்பு மீறி இன்ஸ்பெக்டர் பேசும்
கதை சுருக்கம் அஜித் மற்றும் திரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அஜர்பைஜானில் வாழ்ந்து வருகின்றனர். 12 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு
இந்தியாவில் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்கும் வருடாந்திர பாஸ்களை வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எல்லாம் பாஸ்டேக்
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம்
மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலை (பழைய சார் பதிவாளர் அலுவலக சாலை) மிகவும் குறுகலானது. இந்த
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுவதா ? அல்லது திமுக போட்டியிடுவதா? என்ற முடிவெடுக்காமல் இருந்து வரும் நிலையில் திமுக வேறு
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி. நகரில் உள்ள
உடுமலைப்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றித் தருவதில் முழு
நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரும் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் நடிகர்