தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி, வி.ஏ.ஓ.,க்கள் (கிராம நிர்வாக அலுவலர்) பொதுத் தகவல் அலுவலரே’ என்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.,) அன்பழகன் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துள்ளது.இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று
முதல்வர் ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு பழநியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக மருத்துவர் இரா.சுகுமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சிறப்பு திட்டங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் மேற்காண்டு வருவதால் மாவட்ட மக்களிடம் நற்பெயரையும் சமூக ஆர்வலர்களிடம் பாராட்டையும்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் முறையாக குப்பைகள் அகற்றுவதில்லை. சுத்தமும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக ஜோதிநகர் நுழைவாயில் பகுதியில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழாவில், மத்திய மாநில அரசுகளுக்கு
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள்
மத்திய அரசின் ‘பி.எம் கிசான் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இன்று (திங்கட்கிழமை) விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காளியம்மாள் நாதக பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியில் கடந்த