featured

டிரெண்டிங்தமிழகம்

மலை ரயில் ரத்து!

தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததால்

அரசியல்இந்தியா

நிரந்தர நிவாரணத் தொகை ரூ.12,659 கோடி தேவை.. பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து

செய்திகள்தமிழகம்

மடத்துக்குளம் ஊ.ஒ சார்பில் 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு..

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

செய்திகள்தமிழகம்

டிஐஜி ரம்யா பாரதி IPS வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்!

மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.

செய்திகள்தமிழகம்

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு! கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்

செய்திகள்தமிழகம்

புள்ளிமான் வேட்டை! நால்வர் கைது..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி

Blogசெய்திகள்தமிழகம்

கொடைக்கானல் – விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் சரமாரி புகார்?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது

செய்திகள்தமிழகம்

உடுமலை-பழநி தேநெ சாலையில் மழைநீர் தேங்கியது.. வட்டாட்சியர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால்

டிரெண்டிங்

மாதன் மரணம்! வனத்துறை 5 இலட்சம் நிவாரணம்!

பலியான மாதன் நீலகிரி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பாடி பகுதியில் வளர்ப்பு யானை தாக்கியதில் மாதன் (75) என்பவர் இறந்தார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக

டிரெண்டிங்தமிழகம்

மதுரை – நாறும் மேயர் வார்டு? 

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம்  வார்டு அமைந்துள்ள பகுதி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெற்றிபெற்ற வார்டு ஆகும். ஊரே நாறினாலும் மேயர் வெற்றிபெற்ற பகுதிகள் மிகவும் சுத்தமாகவும்,

1 38 39 40 42
error: Content is protected !!