featured

செய்திகள்தமிழகம்

புள்ளிமான் வேட்டை! நால்வர் கைது..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி

Blogசெய்திகள்தமிழகம்

கொடைக்கானல் – விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் சரமாரி புகார்?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது

செய்திகள்தமிழகம்

உடுமலை-பழநி தேநெ சாலையில் மழைநீர் தேங்கியது.. வட்டாட்சியர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால்

டிரெண்டிங்

மாதன் மரணம்! வனத்துறை 5 இலட்சம் நிவாரணம்!

பலியான மாதன் நீலகிரி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பாடி பகுதியில் வளர்ப்பு யானை தாக்கியதில் மாதன் (75) என்பவர் இறந்தார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக

டிரெண்டிங்தமிழகம்

மதுரை – நாறும் மேயர் வார்டு? 

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம்  வார்டு அமைந்துள்ள பகுதி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெற்றிபெற்ற வார்டு ஆகும். ஊரே நாறினாலும் மேயர் வெற்றிபெற்ற பகுதிகள் மிகவும் சுத்தமாகவும்,

இந்தியா

மணிப்பூர் மாநில பாஜக அரசு மது விற்பனைக்கு பச்சைக்கொடி காட்டியது!

மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாராயம் காய்ச்சிப் பருக அனுமதி

டிரெண்டிங்

வனச்சரகர்கள் அறிவின் தொகுப்பைப் பெற்றுள்ளனர்! வனத்துறை அமைச்சர் பெருமிதம்!

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) அரங்கில் வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும்

இந்தியாடிரெண்டிங்

எம்பிக்களுக்கு கடிதம் எழுதிய மக்களவைத் தலைவர்!

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.  2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம்

செய்திகள்தமிழகம்

சி.மகேந்திரன் எம்எல்ஏ ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் – உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., தொகுப்பு அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி

இந்தியா

பாராளுமன்ற புகை குண்டு வீச்சு: மூலையாக செயல்பட்ட லலித் ஜா?

இந்தியப் பாராளுமன்றத்தின் பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி கடந்த 13ம் தேதியன்று சாகர் சர்மா, மனோ ரஞ்சன் என்ற 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து

1 36 37 38 40
error: Content is protected !!