திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புளியங்குடி, சிவகிரி மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் அடிக்கடி வனஉயிரினங்கள் இறப்பதால்,வனத்துறையினரின் ஆசியோடுதான் வன வேட்டை நடைபெறுகிறதா.இல்லை இயற்கை மரணமா என சந்தேகத்தை
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி உடுமலைப்பேட்டை வட்டம், பெரியகோட்டை ஊராட்சி என இரண்டு ஊராட்சிகளின் எல்லைப்பகுதியான பெரியகோட்டை பிரிவு சாந்தி பள்ளி அருகில் உள்ள
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து இவரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் வஞ்சிபுரம் அடுத்துள்ள வாய்க்கால் பாலம் அருகே தற்போது சுமார் இரவு 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்துக்குள்ளாகினர். அதிக
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த வனத்தில் 33 வகையான வனவிலங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 1.கொடைக்கானல், 2.மன்னவனூர்,
தமிழக காவல்துறையில் நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து சீருடையோடு வீறு நடைபோட்டு காவல் பணியில் கண்டிப்புடன் பணியாற்றி வருகிறார்
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 45-வது வார்டு, செல்லயாண்டியம்மன்துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 3 தளங்களில் 240 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் மற்றும் ஒருவர் என ஆறு பேர்