டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ
காவிரியின் கடைமடையான மயிலாடுதுறையில் தான் காவிரி தனது பயணத்தை முடித்து கொள்கிறது. சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதம் காத்த பூம்புகார் ஊர் இந்தத் தொகுதியில் இருக்கிறது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்,
சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் என உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும், வரலாற்றுத் தடயங்களும், நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலை
கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டியில் விளைவிக்கப்படும் முந்திரியும் பலாவும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் என்.எல்.சி பொதுத்துறை நிறுவனமும், திருவருட்பா அருளிய வள்ளலாரின் வடலூர்
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் தொகுதியில் திமுக மற்றும் அ.தி.மு.க கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய ஆறு
தமிழகத்தின் மத்தியப்பகுதியும், இரண்டாம் தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுகவில் துரைவைகோ அதிமுகவில் கருப்பையா, பாஜக கூட்டணி கட்சியான
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பைனான்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறப்பதால், பணத்தையே விற்கும் ஊர் கரூர் என்பார்கள். கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி),
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி யாருக்கு? திண்டுக்கல் மக்களவை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட்
தென்னை விவசாயம் செழித்த வளமான பகுதியாக விளங்குகின்றது பொள்ளாச்சி மக்களவை தொகுதி. சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தேங்காய்
கோட்டையையே பிடித்துவிட்டோம் ஆனால் கோவையை பிடிக்க முடியவில்லையே என்ற பிரஸ்டீஜ் பிராப்ளம் திமுகவுக்கு உள்ளது. கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதால் இம்முறை திமுகவே நேரடியாக











