featured

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உழைப்பே உயர்வு.. தன்னம்பிக்கை உரை நிகழ்த்திய கே.இ.பிரகாஷ் எம்பி..

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.

அரசியல்செய்திகள்தமிழகம்

தென்காசி-ஆலோசனை கூட்டத்தில் அபசகுணமாக பேசினாரா தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார்?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஜுலை-11) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் 21ம் தேதி ஆடித்தபசு திருவிழா

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாஜகவுக்கு ரூட் கிளியர் செய்த அதிமுக?

அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தென்காசி- தலைவிரித்தாடும் திமுக கோஷ்டி பூசல்.. சாதிப்பாகுபாடு காரணமா?

தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாம்பரம்- நெடுஞ்சாலைத்துறை அட்டூழியம்.. சாலையோர வியாபாரிகள் கண்ணீர்..

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.

செய்திகள்தமிழகம்

கள்ளச்சாராயம் குடித்து  இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்?  பிரேமலதா நெத்தியடி கேள்வி?

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் லட்சங்கள் கொடு, கோடிகள் கொடு,

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

வருகிறது சாதிவாரி கணக்கெடுப்பு?

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்-விஷ சாராய மரணம்.. பிண வேடம் போட்ட அதிமுகவினர்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவையில் அதிமுக அமளி.. விஷச்சாராய மரணம்-சிபிஐ விசாரணை வேண்டும்..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்’ என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கத் தடை..

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக

1 22 23 24 43
error: Content is protected !!