சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நாற்பது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின்
ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள்.
அருப்புக்கோட்டையில் நேற்று பெண் டிஎஸ்பி ஒருவரை போராட்டக்காரர்கள் முடியைப் பிடித்து இழுத்த விவகாரம் அடங்குவதற்குள் தருமபுரியில் சிறப்பு எஸ்ஜ ஒருவர் ஓட்டல் உரிமையாளரை ஷுவை கழட்டி அடிக்க
கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு யூடியூபர் இர்பான் உதவி செய்துள்ளார். பிரியாணி போட்டியில் கலந்து கொண்டவருக்கு உதவிய சமூக வலைத்தள வாசிகளை பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் உள்ள சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை
விருதுநகர் அருகே நடந்த கொலையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பி-ஐ போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது
காமெடி நடிகர்கள் வடிவேலு & சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மான்புமிகு
நமீபியாவில் பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தேர்தலின்போது தான் அளிக்க வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறார். தொகுதி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்











