மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக
நடிகர் அல்லு அர்ஜுனை இன்று அவரது வீட்டில் நுழைந்து போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர். ‛புஷ்பா 2’ திரைப்படத்தை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட
தந்தை பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகளை எட்டியுள்ளது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த
பைக் டாக்சி விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பைக் டாக்ஸிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், அதன் பின்பு அபராதம்
திருமண செயலில் பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் ஒருவர் மோசடி செயல்களில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இளம் விவசாயியான கோவை நபர் கொடுத்த புகாரின்
கொலை செய்யப்பட்ட மினிபஸ் டிரைவர், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முன்கூட்டியே போலீசில் புகார் தந்திருக்கிறார். ஆனால், புகார் தந்தும்கூட, இன்ஸ்பெக்டர் ரவிமதி அதுகுறித்து முறையாக
பெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி
2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கிப் போனதற்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில் அன்றைய அதிமுக அரசு காட்டிய பெரும் அலட்சியம்தான் காரணம். இன்று சாத்தனூர்
மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் JRK என்றழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் திருமணத்தை மாநாடு போல நடத்தி கெத்து காட்டியுள்ளார். இதன்மூலம் தான் 2026 இன்னிங்ஸ்க்கு தயார்
திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளராக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து திறம்பட பணியாற்றுகிறார். கட்சியை பலப்படுத்தவும், புதியவர்களை கட்சியில் இணைக்கும் பணிகளில்