ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் காட்டுயானை, சிறுத்தை, புலி,
கட்டுவிரியன், சுருட்டை விரியன் வகையைச் சேர்ந்த 4500 பாம்புகளை பிடித்து விஷத்தை எடுக்க திருவண்ணாமலை இருளர் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருளர் பழங்குடியின



