எதற்கெடுத்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறும் அரசு, முதலில் தொழில் முதலீட்டை ஈர்ப்பது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய திமுக அரசை
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளிக்கும்போது, அவரது சில
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள்
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதனை தெரியப்படுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ்,
விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய்க்கு
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்







