எதற்கெடுத்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறும் அரசு, முதலில் தொழில் முதலீட்டை ஈர்ப்பது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய திமுக அரசை
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளிக்கும்போது, அவரது சில
தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல்களைப் போன்றது இல்லை என்பதை முடிவுகள் காட்டியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக ஆகிய இரு
தேர்தல் வெற்றி வியூக நாயகன் எனப்படும் பிரஷாந்த் கிஷோர் அதிமுகவுக்கு சில திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்திருந்த நிலையில் இன்று விஜயுடனான சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற அரசியல் களத்தை விஜய் சற்று ஆட்டுவிப்பார் என்றே தோன்றுகிறது. கொள்கை, கோட்பாடு என எதுகை மோனையில் கூப்பாடு போடாமல் கூட்டணி அரசியல், ஆட்சியில் பங்கு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாருக்கு எதிராக அரசியல் செய்ய போகிறது. யாருடைய அரசியல் வாக்குகளை குறி வைக்க போகிறது என்று பார்க்கலாம். நடிகர் விஜய்







