கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் 8 முறை அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாததால்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி
சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்
வெள்ளைத் தோல் ஆதிக்கம் செய்த திரையுலகில், கருமை நிறத்தோடு கன்னங்கறேரென்று திரையில் தோன்றி கடைநிலை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கருணை மிகுந்த மனிதர் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எட்வர்ட் கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 85−பேருக்கு இலவச சேலைகள்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற நலத் திட்ட சிறப்பு முகாம் கார்மேல்புரம் உகார்த்தே நகர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 1.கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலை 2.
கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் உள்ள வெள்ளியங்காடு, ஆதிமாதியனூர், தோலாம்பாளையம் சுற்று வட்டாரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில்











