டிரெண்டிங்

டிரெண்டிங்தமிழகம்

ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலே இனி கார் ஓட்டிப் பழகலாம்!

போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை

டிரெண்டிங்தமிழகம்

கொடைக்கானல்-துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சேலைகள் வழங்கல்..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எட்வர்ட்  கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 85−பேருக்கு இலவச சேலைகள்

டிரெண்டிங்தமிழகம்

சோழமாதேவி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மகேந்திரன் எம்எல்ஏ..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு  சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில்

டிரெண்டிங்தமிழகம்

கொடைக்கானல் – மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற நலத் திட்ட சிறப்பு முகாம் கார்மேல்புரம் உகார்த்தே நகர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர்

டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர்-கேள்விக்குறியாகும் தார்ச்சாலையின் தரம்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 1.கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலை 2.

டிரெண்டிங்தமிழகம்வனத்துறை

விவசாய நிலங்களுக்குள் படையெடுத்த வனவிலங்குகள்! பாழான பயிர்கள்!

கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் உள்ள வெள்ளியங்காடு, ஆதிமாதியனூர், தோலாம்பாளையம் சுற்று வட்டாரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில்

டிரெண்டிங்தமிழகம்

கடத்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு!

தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் விதமாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‘கடத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி

டிரெண்டிங்தமிழகம்

மலை ரயில் ரத்து!

தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததால்

டிரெண்டிங்

மாதன் மரணம்! வனத்துறை 5 இலட்சம் நிவாரணம்!

பலியான மாதன் நீலகிரி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பாடி பகுதியில் வளர்ப்பு யானை தாக்கியதில் மாதன் (75) என்பவர் இறந்தார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக

டிரெண்டிங்தமிழகம்

மதுரை – நாறும் மேயர் வார்டு? 

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம்  வார்டு அமைந்துள்ள பகுதி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெற்றிபெற்ற வார்டு ஆகும். ஊரே நாறினாலும் மேயர் வெற்றிபெற்ற பகுதிகள் மிகவும் சுத்தமாகவும்,

1 24 25 26
error: Content is protected !!