தமிழகம் முழுவதும் 2024 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜூன்-10) வெளியானதையடுத்து, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா
திருப்பூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 % தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளதையடுத்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கல்வித்துறையை
விழுப்புரம் நகரப் பகுதியில் E.S. ஆர்த்தோ கேர் என்ற மருத்துவமனையை மருத்துவர் E.S. அறிவழகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக சந்தோஷ் என்பவர்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி குணராஜ் தாமோதரனுக்கு செந்தமான தெண்ணந் தோப்பை, தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து முன்பிருந்தே முறைகேடாக 2
கோவிட்-19 தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்-19
வெப்பநிலையை பொறுத்தவரை படிப்படியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, கரூர்
கர்நாடகாவையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.! அதில், “வெப்ப
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை–பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜாவூர் பிரிவு பஞ்சாபி தாபா ஓட்டல் அருகில் மகாத்மா காந்தியைப் போல வேடமணிந்து உடல் முழுவதும் ஈயம் சாயம்











