டிரெண்டிங்

செய்திகள்டிரெண்டிங்

ராஜா கொலை.. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடந்தது என்ன?

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற ராஜா (42) இவரது மனைவி சுகன்யா. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இருவரும் பள்ளியில்

சினிமாசெய்திகள்டிரெண்டிங்

ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD உறுதி.. ADHD என்றால் என்ன?

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD பாதிப்பு உறுதியாகியுள்ளது.. அதென்ன ADHD பாதிப்பு.. இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

பிரதமர் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி!

கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தபோது தங்கியிருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் ரூ.80.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 58 தொகுதிகளில் 10.82% ஓட்டுப்பதிவு..

ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பட்டுப்புழு செயலியின் பயன்களை விளக்கிய பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள்… விவசாயிகள் மகிழ்ச்சி..

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் ச.பரத்குமார், ஜீ. ஜெயமுருகன், ப.லோகேஷ் குமார், மு.மதன் ஆகியோர் இரண்டு மாத கிராம

செய்திகள்டிரெண்டிங்

இரட்டைச் சகோதரிகளை பாராட்டிய பள்ளி நிர்வாகம்..

தமிழகம் முழுவதும் 2024 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜூன்-10) வெளியானதையடுத்து, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்! ஆட்சியருக்கு குவியும் பாராட்டு ..

திருப்பூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 % தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளதையடுத்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கல்வித்துறையை

செய்திகள்டிரெண்டிங்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிசியோதெரபிஸ்ட்.. நையப்புடைத்த உறவினர்கள்..

விழுப்புரம் நகரப் பகுதியில் E.S. ஆர்த்தோ கேர் என்ற மருத்துவமனையை மருத்துவர் E.S. அறிவழகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக சந்தோஷ் என்பவர்

செய்திகள்டிரெண்டிங்

மண் வளத்தை பெருக்க நுண்ணூட்டம் தேவை..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி குணராஜ் தாமோதரனுக்கு செந்தமான தெண்ணந் தோப்பை, தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள்

செய்திகள்டிரெண்டிங்

விழுப்புரம்-சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் அகற்றம்..

விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து முன்பிருந்தே முறைகேடாக 2

1 21 22 23 25
error: Content is protected !!