டிரெண்டிங்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாம்பரம்- நெடுஞ்சாலைத்துறை அட்டூழியம்.. சாலையோர வியாபாரிகள் கண்ணீர்..

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

வருகிறது சாதிவாரி கணக்கெடுப்பு?

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்-விஷ சாராய மரணம்.. பிண வேடம் போட்ட அதிமுகவினர்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவையில் அதிமுக அமளி.. விஷச்சாராய மரணம்-சிபிஐ விசாரணை வேண்டும்..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்’ என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கத் தடை..

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-அரசு தரப்பில் சமரசம்.. மறியல் போராட்டம் ரத்து..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நகராட்சி எதிர்ப்புறம் உள்ள மேம்பாலம் அருகில் தமிழக அரசையும், நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஜுன்-9ம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலைப்பேட்டை-திமுக போஸ்டரில் கருப்பு மை வீச்சு .. நகர திமுகவுக்கு தொடர்பா?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரப்பகுதிகளில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டியில் திமுகவினரே “கருப்பு மை” அடித்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை எற்படுத்தியுள்ளது. SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி உடுமலைப்பேட்டை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாராபுரம்- புதிய சகாப்தம் படைத்த நகர திமுக..

மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் திமுக 39/39 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அதிமுக ஆற்றல் அசோக்குமாரை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இது போலவே திறமையா செயல்படுங்க.. உளவுத்துறையை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றதற்கு உளவுத்துறை முக்கியமான ரோல் வகித்துள்ளது. திமுக போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதிகளில் உட்கட்சி பூசல்

1 20 21 22 25
error: Content is protected !!