கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மருத்துவமனைகள் குறைந்தது 100 பேருக்கு சிகிச்சை
தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கருப்பழகு கணவன்மார்களும் சிவப்பாக இருக்கும் அவர்களுடைய மனைவிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன காலகட்டத்திலும் நிற பாகுபாடு மக்கள்
சென்னை: இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்க்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்தியன் 3 டிரைலர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோஷியல் மீடியாவில்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில்
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவகங்கள் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்திருப்பது மட்டும் அல்லாமல் பல இடங்களில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உலகம்
பொதுத்துறையை சேர்ந்த யூகோ வங்கியில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் 544 இடங்கள் உள்ளன. இதில் மேற்குவங்கம் 85, உ.பி., 47, ஒடிசா 44, ராஜஸ்தான்
குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று (ஜுலை-11) கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி
தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என











