கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தபோது தங்கியிருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் ரூ.80.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும்
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் ச.பரத்குமார், ஜீ. ஜெயமுருகன், ப.லோகேஷ் குமார், மு.மதன் ஆகியோர் இரண்டு மாத கிராம
தமிழகம் முழுவதும் 2024 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜூன்-10) வெளியானதையடுத்து, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா
திருப்பூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 % தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளதையடுத்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கல்வித்துறையை
விழுப்புரம் நகரப் பகுதியில் E.S. ஆர்த்தோ கேர் என்ற மருத்துவமனையை மருத்துவர் E.S. அறிவழகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக சந்தோஷ் என்பவர்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி குணராஜ் தாமோதரனுக்கு செந்தமான தெண்ணந் தோப்பை, தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து முன்பிருந்தே முறைகேடாக 2
கோவிட்-19 தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்-19
வெப்பநிலையை பொறுத்தவரை படிப்படியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, கரூர்