ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி
தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்’ என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபை
தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நகராட்சி எதிர்ப்புறம் உள்ள மேம்பாலம் அருகில் தமிழக அரசையும், நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஜுன்-9ம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரப்பகுதிகளில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டியில் திமுகவினரே “கருப்பு மை” அடித்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை எற்படுத்தியுள்ளது. SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி உடுமலைப்பேட்டை