டிரெண்டிங்

அரசியல்டிரெண்டிங்தமிழகம்

ஒற்றைப் பனை மரம் படத்திற்கு சீமான் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தவெக கொள்கை என்ன? போட்டுடைக்கும் அய்யநாதன் ..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைதான் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விஜய் கட்சிக்கு என்று தனியாக ஒரு கொள்கை எல்லாம் பெரியதாக வகுக்கப்போவதில்லை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

4500 பாம்புகளை பிடித்துக் கொள்ள அனுமதி! மகிழ்ச்சியில் இருளர் இன மக்கள்..

கட்டுவிரியன், சுருட்டை விரியன் வகையைச் சேர்ந்த 4500 பாம்புகளை பிடித்து விஷத்தை எடுக்க திருவண்ணாமலை இருளர் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருளர் பழங்குடியின

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சென்னை- எந்தெந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது? மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை?

சென்னையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்வோர் அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் கவனமாக பார்த்துவிட்டு செல்லுங்கள். இன்றைக்கு சென்னையின் பல

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

இஸ்ரேல் – இரான் போர்க்களத்தில் பலம் யாருக்கு?

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருமளவிலான போர் தொடங்குவது குறித்த அச்சம் நிலவுகிறது.ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இரான் இஸ்ரேல்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சாரி சார்.. சாரி.. மன்னிப்பு கேட்ட மகாவிஷ்ணு..

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

கைது முதல் ஜாமீன் வரை நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விவகாரம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2011-2016 கால அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சீசிங் ராஜா என்கவுன்டர்.. வேகமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அழைத்து வரும் வழியில் போலீசாரை தாக்கி

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பொறுப்பேற்றார்..

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாசிறப்புக் கட்டுரைடிரெண்டிங்

நடுநடுங்கச் செய்த பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பின் பின்னணி என்ன? காரணம் யார்?

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம்

1 13 14 15 25
error: Content is protected !!