சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர்
எங்கு பார்த்தாலும் மகாவிஷ்ணு பேசியதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் மகாவிஷ்ணு பேசினார் என்பது குறித்து பார்ப்போம்.. சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில்
பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே சமீப காலமாக குறைந்து வருகிறது.. பெண்கள் மீதான வன்முறைகளும் பெருகி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக அரசு டாக்டர்களே கைதாகி
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்; ஶ்ரீவில்லிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்ற
சமூக வலைத்தளங்களில் மழை பற்றியும் சென்னை வெள்ளம் பற்றியும் பரவி வரும் செய்திகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்துள்ளார். முன்பு எல்லாம் ஜாதகம்
பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் F4 கார் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனமும் இணைந்து ஆகஸ்ட் 30 முதல் செப் 01
சங்கரன்கோவில் சங்கரநாராயண்சாமி திருக்கோவில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழாவினை காண பல்லாயிரகணக்கான பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பொறுமையிழந்த பக்தர்கள் இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களை இடித்து தள்ளிவிட்டு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. தமிழ்நாட்டு கல்வியை பார்த்து
சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நாற்பது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின்
ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள்.