ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அழைத்து வரும் வழியில் போலீசாரை தாக்கி
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம்
மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில்,
கோவை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றி வரும் துடிப்புமிக்க வி.பாலகிருஷ்ணன் IPS காவல் பணியில் மிகவும் கண்டிப்பானவர். அதோடு, புத்தகம் எழுதுதல், மராத்தான், இன்னபிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
மத்திய பிரதேசம் மார்க்கெட்டில் நடக்கும் சமாச்சாரம்தான், தற்போது வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றன.. தாடிச்சா என்றால் என்ன? என்ன நடக்கிறது ஷிவ்புரி கிராமத்தில்? என்ற ஆர்வமும்,
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை – பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சாய்வு நாற்காலி உள்ளது. இதில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாக
ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி கற்பதன் அவசியம் குறித்து உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மேடையில் இருந்த பெண்










