தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.
ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவையில்
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. அடுத்த நிமிடமே மேல்முறையீடு செய்வதாக தலைமை நீதிபதியிடம் தணிக்கை வாரியம் முறையீடு.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி
2025-ஆம் ஆண்டு விரைவில் முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள் சில மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.இந்த மாற்றங்கள் பான் கார்டு, ஆதார் எண்,
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள்
அந்தக் கல் தூண் எப்போது வைக்கப்பட்டது என்பதற்கு எந்தத் தரவும் கிடைக்கவில்லை. அது தீபத் தூண் என்பது யூகம்தான். இதுவரை அங்கு எந்தத் தீபமும் ஏற்றப்படவில்லை” –
உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, தங்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின்
டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட! காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்!: காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மலை











