திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வடமாநிலங்களில் 22 குழந்தைகள் பலியானது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நிறுவனத்தை முறையாக
ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுக்கும் வகையில் இந்திய அரசின் தத்தெடுப்பு ஆணையத்தில் (CARA) விண்ணப்பித்தேன். ஆனால், திருநங்கை என்ற காரணத்துக்காக மனுவை நிராகரித்துவிட்டனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில்
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு நிதி உதவி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக
அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. நான் விசாரித்தவரை, சென்னையைத்
பீலா ராஜேஷ் IAS.. தமிழ்நாட்டு மக்கள் எளிதாக மறந்துவிடாத ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர். உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்திய காலத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலராக
ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது ஈரடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதனை எவ்வாறு
‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது