குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று (ஜுலை-11) கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஜுலை-11) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் 21ம் தேதி ஆடித்தபசு திருவிழா
தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் லட்சங்கள் கொடு, கோடிகள் கொடு,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்’ என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபை
தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக











