தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவகங்கள் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்திருப்பது மட்டும் அல்லாமல் பல இடங்களில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உலகம்
பொதுத்துறையை சேர்ந்த யூகோ வங்கியில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் 544 இடங்கள் உள்ளன. இதில் மேற்குவங்கம் 85, உ.பி., 47, ஒடிசா 44, ராஜஸ்தான்
குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று (ஜுலை-11) கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஜுலை-11) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் 21ம் தேதி ஆடித்தபசு திருவிழா
தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் லட்சங்கள் கொடு, கோடிகள் கொடு,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அதிமுக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில்











