அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த
கேரளாவில், இதுவரை நடந்த தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த
திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதிமுக கூட்டணி இரண்டு இடங்களையாவது கைப்பற்றும், பாஜக கூட்டணியில் பாமக-செளமியா அன்புமணி, டிடிவி உள்ளிட்டோர்களுக்கு வாய்ப்பு
சென்னை திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 75(அ)-வது வட்டம் எஸ்.எஸ்.புரம்- “பி” பிளாக் பகுதியில் 75(அ) வட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.சேகர் தலைமையில், “உதயநிதி ஸ்டாலின் மக்கள் தாகம்
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை
கர்நாடகாவையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேச மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. இது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஒரு எம்.பி.க்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர்











