திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டி கடந்த
நடிகர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் சினிமா படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ராமேகவுண்டன் புதூர் ஜமீன் வீட்டில் பல நாட்கள் நடைபெற்றது. அப்போது நான் ஈரோட்டிலிருந்து
வெள்ளைத் தோல் ஆதிக்கம் செய்த திரையுலகில், கருமை நிறத்தோடு கன்னங்கறேரென்று திரையில் தோன்றி கடைநிலை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கருணை மிகுந்த மனிதர் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அபயாரண்யம் தற்காலிக யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன்
தென்தமிழகப் பகுதிகளில் பெருமழை பெய்து கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகர்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளில்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள எழில்மிகுந்த பூம்பாறை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டிற்குட்பட்ட
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. இப்பகுதியில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளன.
கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நேற்று (24.12.2023) ரவுடிகளிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரியும் தங்களது வீட்டை திரும்ப மீட்டுக்கொடுக்கவும், கூலிப்படையினரை கைது செய்யவேண்டும் என ஐந்து குடும்பத்தை
கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜய் இவரது மகன் பிரசன்னன்(18). இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினியல்துறை பிரிவில் படித்து வருகிறார். இவர் கடந்த 2018−ம் ஆண்டு
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.











