திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல கல்விதரத்துடன் செயல்பட்டு
திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.சாமிநாதன் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர துணை ஆணையரான அபிஷேக் குப்தா ஐபிஎஸ் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் கடந்த ஜனவரி 21 ம் தேதி திமுகவின் மாநில இளைஞரணி 2வது மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர்கள் இந்த மாநாட்டில்
மலைகளின் இளவரசியாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், பாறைகளை உடைப்பதற்கும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என கடந்த 2009 ஆம் ஆண்டு
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகைச்சுவை நடிகர் கிங்காங்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி 19 வது வார்டு ஒஎம்சி வீதியில் பொதுப்பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நடைபெற்றுள்ளது எனவும் கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். கோபி கிருஷ்ணாவுக்கு, அன்பரசி என்ற மனைவியும், 10 மற்றும் 8 வயதில் ஆண் குழந்தைகளும்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள கணியூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். சுதந்திர போராட்ட வீரர் மருதாசலம் பிள்ளை, ஜமீன் புலவர் சுக்கூர் போன்ற சான்றோர்களையும் திராவிட இயக்கங்களான
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தில் கிராம இளைஞர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அத்தியூர் கிராமத்தில் முக்கிய இடங்களில் புதியதாக











