தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
previous article
அயோத்தி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்!
next article
இயக்குநர் ரா.சங்கரன் மறைவு!
you might also like
இரானை தாக்கிய இஸ்ரேல் – என்ன நடக்கிறது?
February 28, 2026
உலக சாதனை படைத்த உடுமலை சிறுவன் சேன் ஜெரோம்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
February 20, 2026





