virudhunagar

செய்திகள்தமிழகம்

டிஐஜி ரம்யா பாரதி IPS வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்!

மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.

error: Content is protected !!