கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (டிச28) அன்று சூலூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரகாஷ் (32) என்பவரை அடையாளம் தெரியாத
மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.
காவல் பணியில் அறத்தோடும், பொதுவாழ்வில் சிரத்தோடும், என்றென்றும் எழுத்தோடும் பயணித்து வரும் நேர்மையாளர் தாம்பரம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ்.