சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்வதில் இவரை விட்டால் வேறு பொருத்தமான ஆள் கிடையாது. என்பதை மனதில் வைத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் டி.எம்.செல்வகணபதிக்கு மக்களவை
விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பெருமளவு மலைசார்ந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில், விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய
வன்னியர் மற்றும் பட்டியலினச் சமூக மக்கள் பெரும்பான்மையாகவும், உடையார், யாதவர், நாயுடு போன்ற சமூகத்தினரும் கூடி வாழும் விழுப்புரம் மக்களவை தொகுதியில், கடந்த 2019-தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாக