எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த
சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கணேசமூர்த்திக்கு கட்டாயம் சீட் வேண்டும் என்பாராம் வைகோ.வைகோவிற்கு கணேசமூர்த்தி அவ்வளவு நெருக்கமானவர். கொங்கு பகுதியான ஈரோடு மக்களவை தொகுதியில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும்
தமிழ்நாட்டிலேயே வேறு எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்குப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், உள்ளூர்த் தொழில் நிறுவனங்களும் நிரம்பியிருக்கும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர். புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்