விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம்
திருநெல்வேலி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. அதோடு, தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மூலம் மாவட்டத்தின் சில
சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கணேசமூர்த்திக்கு கட்டாயம் சீட் வேண்டும் என்பாராம் வைகோ.வைகோவிற்கு கணேசமூர்த்தி அவ்வளவு நெருக்கமானவர். கொங்கு பகுதியான ஈரோடு மக்களவை தொகுதியில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்வதில் இவரை விட்டால் வேறு பொருத்தமான ஆள் கிடையாது. என்பதை மனதில் வைத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் டி.எம்.செல்வகணபதிக்கு மக்களவை
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. முன்னாள் மத்தியமைச்சரும்,