திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி ஆகும். நேற்று
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை–பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜாவூர் பிரிவு பஞ்சாபி தாபா ஓட்டல் அருகில் மகாத்மா காந்தியைப் போல வேடமணிந்து உடல் முழுவதும் ஈயம் சாயம்
2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி உடுமலைப்பேட்டை வட்டம், பெரியகோட்டை ஊராட்சி என இரண்டு ஊராட்சிகளின் எல்லைப்பகுதியான பெரியகோட்டை பிரிவு சாந்தி பள்ளி அருகில் உள்ள
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 45-வது வார்டு, செல்லயாண்டியம்மன்துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 3 தளங்களில் 240 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல கல்விதரத்துடன் செயல்பட்டு