திருப்பூர் மாவட்ட திமுகவினருக்கு மூலனூர் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன்தான்!அதேபோல மூலனூரில் இல.பத்மநாபனின் முரட்டுபக்தன் யார் என்று
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி 19 வது வார்டு ஒஎம்சி வீதியில் பொதுப்பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நடைபெற்றுள்ளது எனவும் கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள கணியூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். சுதந்திர போராட்ட வீரர் மருதாசலம் பிள்ளை, ஜமீன் புலவர் சுக்கூர் போன்ற சான்றோர்களையும் திராவிட இயக்கங்களான
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும், எண் 2588 கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் அதிகளவு முறைகேடுகள் நடப்பதாக இங்கு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஜாமிஆ சுப்ஹானிய்யா மதரஸா மற்றும் கல்வி அறக்கட்டளையின் 2 ஆம் ஆண்டு ஐம்பெரும் விழா கடந்த 07.01.2023 ம் தேதியன்று நடைபெற்றது. இந்த ஐம்பெரும்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 1.கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலை 2.
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் விதமாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‘கடத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.