Tambaram highway department

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாம்பரம்- நெடுஞ்சாலைத்துறை அட்டூழியம்.. சாலையோர வியாபாரிகள் கண்ணீர்..

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது.

error: Content is protected !!