செய்திகள்தமிழகம் June 24, 2024 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்? பிரேமலதா நெத்தியடி கேள்வி? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் லட்சங்கள் கொடு, கோடிகள் கொடு,